முத்தலாக் எதிர்ப்பு போராட்டம் நடத்திய ஷயாரா பானுவுக்கு உத்தரகாண்ட் அரசில் முக்கிய பதவி...!

முத்தலாக் முறைக்கு எதிராக இந்தியாவில் போராட்டத்தைத் தொடங்கிய ஷயரா பானுவுக்கு உத்தரகாண்ட அரசு அமைச்சர் பதவிக்குச் சமமான பதவியை வழங்கியுள்ளது.முத்தலாக் என்பது இஸ்லாமியச் சமூகத்தில் பொதுவாகக் கடைப்பிடிக்கப்படும் விவாகரத்திற்கான வழிமுறையாகும். Read More