திருமண நிகழ்ச்சியில் மறைந்த தந்தைக்கு சிலை வைத்த சகோதரி: ஆனந்த கண்ணீரில் மணமகள்!

தாய் கலாவதி மற்றும் தந்தை சிலையின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றனர். Read More


குஜராத்தில் உள்ள படேல் சிலைக்கு சென்னையில் இருந்து புதிய ரயில்.. பிரதமர் தொடங்கி வைத்தார்..

குஜராத்தில் உள்ள மிக உயரமான படேல் சிலை அமைந்துள்ள சுற்றுலா தலத்திற்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்காக சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து 8 புதிய ரயில்கள் விடப்பட்டுள்ளன. Read More


புதுச்சேரியில் பாடகர் எஸ்.பி.பிக்கு சாக்லேட் சிலை

புதுச்சேரி மிஷன் தெருவில் உள்ள சூகா என்ற சாக்லெட் கடையில் புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, பிரபலங்களின் உருவச் சிலைகள் வடிவமைக்கப்பட்டு பார்வைக்கு வைப்பது வாடிக்கை. Read More


மதுராந்தகம் அருகே அம்பேத்கர் சிலை சேதம் : விடுதலைச் சிறுத்தைகள் சாலை மறியல்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள செய்யூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே உள்ள சிமெண்டால் ஆன அம்பேத்கரின் இடுப்பு அளவு சிலை வைக்கப்பட்டுள்ளது இந்த சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். இவற்றைக் கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சியினர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர். Read More


`ஒற்றுமை சிலையையும் விட்டுவைக்காத மோசடி... 5 கோடியை அபேஸ் செய்த தனியார் ஏஜென்சி!

இந்தப் பணத்தை வாங்கி வந்து டெபாசிட் செய்யா ஒரு தனியார் ஏஜென்சியை வங்கி ஏற்பாடு செய்திருந்தது. Read More


எஸ்பிபிக்கு முன்னரே தெரிந்த இறுதி முடிவு, வீட்டில் தங்க விடாமல் துரத்திய விதி.. பரபரப்பு தகவல்கள்..

ஞானி, மகான்களுக்கு தனது முடிவு முன்னரே தெரிந்து விடும் என்பார்கள். சமீபத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த ரஜினி காந்த் எஸ்பிபி ஒரு மகான் என்றார். தனது முடிவு இந்த மகானுக்கு முன்னரே தெரிந்துவிட்டது போலவே எண்ணத் தோன்றுகிறது. எஸ்பிபி தெய்வபக்தி நிரம்பியவர். Read More


சர்தார் படேல் சிலைக்கு சி.ஐ.எஸ்.எப் பாதுகாப்பு.. உள்துறை அமைச்சகம் ஒப்புதல்..

குஜராத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு ஆக.25ம் தேதி முதல் சி.ஐ.எஸ்.எப் பாதுகாப்பு அளிக்கப்படவுள்ளது.குஜராத்தில் கேவடியா பகுதியில் நர்மதா ஆற்றின் கரையில் 597 அடி உயரத்திற்குச் சர்தார் வல்லபாய் படேல் சிலை அமைக்கப்பட்டிருக்கிறது. Read More


மதுரையில் ஜெ.சிலை திறக்க திமுக எதிர்ப்பு.. வழக்கு தொடர முடிவு

மதுரை கே.கே.நகர் ரவுண்டானாவில் ஜெயலலிதா சிலையை திறப்பதற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. திறக்க அனுமதித்தால், நீதிமன்றத்திற்கு செல்லவிருப்பதாக அக்கட்சி எம்.எல்.ஏ. சரவணன் தெரிவித்துள்ளார். Read More


சினிமாவை விட்டு ரஜினி வெளியேற முடிவு...பாலசந்தர் சிலை திறப்பில் கமல் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்...

திரைப்பட இயக்குனர் மறைந்த கே.பாலசந்தர் சிலையை ரஜினி, கமல்ஹாசன் இணைந்து திறந்து வைத்தனர். Read More


திருவள்ளுவர் சிலைக்கு காவி துண்டு போர்த்தி ருத்ராட்ச மாலை அணிவிப்பு

திருவள்ளுவர் சிலைக்கு காவி துண்டு போர்த்தி, ருத்ராட்ச மாலையை இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் அணிவித்தார். Read More