ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது.. உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு திட்ட வட்டம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை மீண்டும் திறக்க அனுமதிக்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு திட்டவட்டமாக பதிலளித்துள்ளது. Read More