மாயாவதி சிலை வைத்த விவகாரம் : செலவழித்த அரசுப் பணத்தை திரும்பச் செலுத்த வேண்டும் -உச்ச நீதிமன்றம் அதிரடி!

உ.பி.யில் முதல்வராக இருந்த போது மாயாவதி தமது சிலைகளையும், தமது கட்சியின் சின்னமான யானை சிலைகளையும் அரசு செலவில் வைத்ததற்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. Read More