கருணாநிதியின் பிழை கண்டுபிடிப்பு.. தங்கம் தென்னரசு பகிர்ந்த ருசிகரம்!

இருவருக்கு மட்டுமே பொருள் புரிந்த ஒரு புன்னகையை மெல்ல வீசிவிட்டுக் கிளம்பினார். Read More


பெட்ரோலுக்கு கடன் கேட்டு வங்கியில் இளைஞர்கள் மனு

பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கிண்டலடித்து சமூக வலைத்தளங்களில் ஏராளமான மீம்ஸ்கள் வைரலாகி வருகின்றன. அதில் ஒன்று கார் வாங்கக் கடன் வேண்டாம். பெட்ரோல் வாங்க கடன் கொடுங்கள் என்று வங்கிகளில் வடிவேலு கேட்பதுபோல உள்ள மீம்ஸ் மிகப் பிரபலமாகி வருகிறது. Read More


திருப்பதி கோவிலுக்கு ரூ 2 கோடி மதிப்புள்ள தங்க சங்கு, சக்கரம் தேனி பக்தர் காணிக்கை

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தேனியை சேர்ந்த பக்தர் ஒருவர் ரூ 2 கோடி மதிப்புள்ள 4 கிலோ தங்கத்தால் செய்யப்பட்ட சங்கு, சக்கரத்தை காணிக்கையாக நாளை வழங்குகிறார். Read More


தேனியில் போட்டி... டிடிவி தினகரன் பிளான் என்ன?!

சென்னையில் தி.நகரில் உள்ள இளவரசியின் மகள் வீட்டில் சசிகலா தங்கியுள்ளார். Read More


பட ரிலீஸுக்கு முன்பே உயிரிழந்த ஹீரோ..

கொரோனா காலகட்டம் திரையுலகினருக்கு பெரும் சோதனைகளையும், பெரிய இழப்புகளையும் ஏற்படுத்தி விட்டது. 2020ம் ஆண்டு கொரோனா பரவல் தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்த காலகட்டத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் வேறு எப்போதும் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. Read More


பொங்கல் பரிசு நான் தான் கொடுப்பேன்: ஆளும் கட்சிப் பிரமுகர் அடாவடி

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள காந்திநகர் பகுதியில் அரசு அறிவித்த 2500 ரூபாய்க்கான பொங்கல் பரிசுத் தொகை வழங்க நியாய விலைக் கடை ஊழியர்கள் டோக்கன்களை வினியோகம் செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஆளுங் கட்சி பிரமுகரான சந்தோசம் என்பவர் நியாய விலை கடை ஊழியரிடம் இருந்து டோக்கன்கள் அனைத்தையும் பறித்துக் கொண்டார். Read More


சீமானை கண்டித்து தேனியில் விஜய் ரசிகர்கள் போஸ்டர்.

சட்டமன்ற தேர்தலுக்கான அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அதிமுகவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, திமுகவில் உதயநிதி ஸ்டாலின் Read More


தனிக்குடித்தனம் தகராறு.. கடுப்பில் புதுமாப்பிள்ளை செய்த காரியம் என்ன தெரியுமா??

திருமணம் ஆகி இரண்டே மாதங்களில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More


கர்ப்பிணி மனைவியை கொலை செய்த பஞ். தலைவருக்கு தூக்குத் தண்டனை

தேனி மாவட்டம் சின்னமனூர் காந்திநகர் காலணியைச் சேர்ந்தவர் சுரேஷ் ( 36).அதிமுகவைச் சேர்ந்த இவர் கடந்த 2015-ம் ஆண்டு ஹைவேவிஸ் பேரூராட்சியின் தலைவராக இருந்தார். இவருடைய மனைவி கற்பகவள்ளி (29). இவர்களுக்கு திவ்யா , சுந்தரி என 2 பெண் குழந்தைகள் உள்ளனர். Read More


தமிழகத்தை யார் ஆள வேண்டும் என்பது பெண்கள் கையில் உள்ளது : தேனியில் கமல்ஹாசன் பேச்சு

தமிழகம் சீரமைப்போம் என்ற தலைப்பில், மக்கள் நீதி மையம் தலைவர் கமல் ஹாசன் தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். Read More