அந்த நபர்களுக்காக...அரசியல் வாழ்க்கையை விட்டு விலகத் தயார்! -தொல்.திருமாவளவன்

பொன்பரப்பி கலவரத்தில் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். Read More


யாருக்கு சேவகம் செய்கிறார்கள்..?சுயநல தீய சத்திகள்..! –கொந்தளிக்கும் ஸ்டாலின்

‘’தோல்வியின் விளிம்பில் நிற்பவர்கள் அப்பாவி மக்களின் உயிர்களைப் பணயம் வைத்து அரசியல் லாபம் தேடுகின்றனர்’’ என்று சிதம்பரம் தொகுதியில் ஏற்பட்ட கலவரத்துக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார் தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின். Read More


திமுக கூட்டணியை எந்த சக்தியாலும் சிதறடிக்க முடியாது: வைகோ, திருமா கூட்டாக முழக்கம்!

திமுக கூட்டணியை எந்த சக்தியாலும் சிதறடிக்க முடியாது என்று மதிமுக பொது செயலாளர் வைகோவை சந்தித்த விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். Read More