கொரோனாவிலிருந்து குணம் ஆன விஷால் படப்பிடிப்புக்கு தயார்.. ஷூட்டிங்கிற்கு அனுமதி தந்த மத்திய அரசுக்கு நன்றி சொன்னார்..

கொரோனா தொற்றால் ஏற்பட்ட ஊரடங்கு முடக்கத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது திரையுலகம் தான். படப்பிடிப்புகள் ஏதும் இல்லாததால் ஏராளமான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.மீண்டும் படப்பிடிப்பு நடத்த அரசு அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை திரையுலகத்தினர் விடுத்து வந்தனர். Read More