கொரோனா பரவல் அதிகரிப்பு மூணாறில் சுற்றுலா பயணிகளுக்கு மீண்டும் தடை.

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்ததை தொடர்ந்து சர்வதேச சுற்றுலாத்தலமான மூணாறில் சுற்றுலா பயணிகளுக்கு மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. Read More