ஜெயலலிதா இல்லாத நிலையில் சந்திக்கும் இந்தத் தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் தெரிவித்தார். Read More
தினகரனுக்கு குக்கர் சின்னம் கிடைக்குமா?கிடைக்காதா? என்பது இரட்டை இலை சின்னத்துக்கான வழக்கின் முடிவைப் பொறுத்துதான் என்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. இரட்டை இலை வழக்கை தொடர்ந்ததும் தினகரன் தான் என்பதால் தீர்ப்பு அவருக்கு சாதகமாக வருமா? பாதகமாக வருமா? என்ற விவாதங்கள் சூடாகியுள்ளது. Read More