26 ஆண்டுகளுக்குப் பின் நிரம்பும் இடுக்கி அணை- துரிதமாகும் கேரளா!

26 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல் முறையாக கேரளாவின் இடுக்கி அணை நிரம்ப உள்ளதால் அணையை ஒட்டியுள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெறச் செய்து வருகிறது கேரள அரசு. Read More