புல்வாமா தாக்குதலுக்கு கண்டனம் - கறுப்புப் பட்டை அணிந்த இந்திய கிரிக்கெட் வீரர்கள்!

புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் விசாகப்பட்டினத்தில் நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி வீரர்கள் கையில் கறுப்புப் பட்டை அணிந்து விளையாடினர். Read More