வாட்ஸ்அப் தனது பீட்டா வடிவத்தில் பல்வேறு புதிய அம்சங்களை பரீட்சித்து வருகிறது. சில மாற்றங்கள் மற்றும் மேம்படுத்தல்களுடன் அவை பயன்பாட்டு வந்து சேர்கின்றன. அந்த வகையில் பொய் செய்திகள் மற்றும் தவறான தகவல்கள் பரவுவதை தடுக்கும் வண்ணம் வாட்ஸ்அப் புதிய முயற்சி ஒன்றை பரீட்சித்து வருகிறது. Read More
வாட்ஸ்அப் செயலியின் தற்போதைய வடிவத்தை உலகின் எந்தப் பகுதியிலில் பயன்படுத்தினாலும் பதிவொன்றை ஒரே நேரத்தில் ஐந்து நபர்களுக்கு மட்டுமே ஃபார்வர்டு செய்ய முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இது ஏற்கனவே நடைமுறையில் இருந்து வருகிறது. Read More