Apr 24, 2021, 08:02 AM IST
கழுத்தை அறுத்து கிணற்றில் கல்லை கட்டி சலடத்தை போட்ட வழக்கு: முக்கிய குற்றவாளி கைது Read More
Dec 24, 2020, 18:03 PM IST
கேரளாவில் ஒருபுறம் கொரோனா பீதியை ஏற்படுத்தி வரும் நிலையில், இன்னொரு புறம் கோழிக்கோடு பகுதியில் ஷிகெல்லா என்ற நோய் வேகமாகப் பரவி வருகிறது. இன்று ஒன்றரை வயது ஆண் குழந்தைக்கு நோய் பரவியதைத் தொடர்ந்து அந்த குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். Read More
Dec 23, 2020, 15:15 PM IST
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்காக மார்ச் 25 முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து மக்கள் அதிகம் கூடும் வழிபாட்டுத் தலங்கள், பூங்காக்கள், திரையரங்குகள் மூடப்பட்டன. கடற்கரைகளில் மக்கள் கூடவும் தடை விதிக்கப்பட்டது. Read More
Nov 23, 2020, 14:35 PM IST
தி.மு.க. சுற்றுச்சூழல் அணி உருவாக்கப்பட்டு, அதன் மாநிலச் செயலாளராகக் கார்த்திகேய சேனாபதி நியமிக்கப்பட்டுள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:மனித சமுதாயத்திற்கு, அடிப்படை ஆரோக்கியத்தின் இதயமாகச் சுற்றுச்சூழல் முக்கியப் பங்காற்றுகிறது. Read More
Nov 5, 2020, 16:52 PM IST
தமிழக தொல்லியல் துறை சிவகங்கை மாவட்டம் கீழடியில் 40 லட்ச ரூபாய் செலவில் ஆறாவது கட்ட அகழாய்வைக் கடந்த பிப்ரவரி 19ம் தேதி தொடங்கியது. தமிழக தொல்லியல் துறை இயக்குனர் சிவானந்தம் தலைமையிலான குழுவினர் அகழாய்வு பணிகளில் ஈடுபட்டனர் Read More
Oct 12, 2020, 10:53 AM IST
கீழடியில் இதுவரை 20 குழிகள் தோண்டப்பட்டு 1,400 பொருட்களும், கொந்தகையில் 42 குழிகள் தோண்டப்பட்டு 29 முதுமக்கள் தாழிகளில் 20 எலும்புக் கூடுகளும், அகரத்தில் ஒன்பது குழிகளில் ஆயிரத்து 20 பொருட்களும், மணலூரில் ஒன்பது குழிகளில் 39 பொருட்களும் கண்டறியப்பட்டுள்ளன Read More
Oct 11, 2020, 15:30 PM IST
கீழடியில் 6 வது கட்ட அகழாய்வு முடிவடைந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கிருபாகரன் அகழாய்வு தளத்தை பார்வையிட்டார். Read More
Sep 27, 2020, 13:18 PM IST
நெல்லை மாவட்டம் நரசிங்கநல்லூர் தீன் நகரில் திருநங்கையர்கள் வாழ்வு முன்னேற்றத்திற்காக ஊரக வளர்ச்சி திட்ட முகமை திட்டத்தின் Read More
Sep 9, 2020, 16:01 PM IST
தமிழகத்தில் , விவசாய மின் இணைப்புப் பெறுவதில் ஏராளமான நடைமுறை சிக்கல்கள் உள்ளன . அவற்றை கலையும் வகையில் வழிகாட்டு நெறிமுறைகளை அண்மையில் தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. Read More
Aug 22, 2020, 10:09 AM IST
நாடு முழுவதும் இன்று விநாயகர் சதூர்த்தி பண்டிகை கொண்டாடப்படுகிறது. கொரோனா காரணமாக பல மாநிலங்களில் பொது இடங்களில் பெரிய விநாயகர் சிலைகள் வைக்க அனுமதிக்கப்படவில்லை. Read More