மாலத்தீவில் டூ பீஸில் நீந்திய காஜல்.. பலூன் வாத்து படகு சவாரி ..

நடிகை காஜல் அகர்வால் கடந்த சில மாதமாகவே தன்னை பரபரப்புடன் வைத்துக்கொண்டிருக்கிறார். காய்ச்சலின்போதும் உடற்பயிற்சி செய்து படங்களை வெளியிடுவது, சீக்கிரமே திருமணம் செய்வேன் என்று சொல்வது, பாய்பிரண்டின் தோளில் ஏறி அமர்ந்து ஆட்டம்போடுவது என தொடர்ச்சியான சேட்டைகளை செய்து வருகிறார் காஜல்.

திடீரென்று குடும்பத்தினருடன் மாலத்தீவுக்கு சென்றார். குடும்பத்தினர் ஒரு பக்கம் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க போட்டோகிராபை அழைத்துக்குக் கொண்டு கடற்கரை பகுதிக்கு சென்றார் காஜல் அகர்வால். விதவிதமாக புகைப்படங்கள் எடுத்துக்கொண்டவர் பின்னர் டூ பீஸ் நீச்சல் உடை அணிந்து படுகிளாமராக வந்தார்.

அங்கிருந்த நீச்சல் குளத்துக்கு சென்று வாத்து போன்ற பிரமாண்ட பலூன் ெபாம்மை மீது அமர்ந்து நீரில் படகு சவாரிபோல் பயணம் செய்ததுடன் சன் பாத் எனப்படும் சூரிய குளியல் எடுத்தும் புகைப்படங்களுக்கு போஸ் தந்தார்.

You'r reading மாலத்தீவில் டூ பீஸில் நீந்திய காஜல்.. பலூன் வாத்து படகு சவாரி .. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஷாலினி பாண்டே மீது தயாரிப்பாளர் மோசடி வழக்கு.. ஷூட்டிங் வர மறுத்ததால் பிரச்னை..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்