நாங்கெல்லாம் அப்பவே அப்படி.. மோடி அறிவிப்பு பற்றி கஸ்தூரி..

Actress Kasthoori Reply to modi

கொரோனா தொற்று காரணமாக வீட்டிலேயே மக்கள் தங்கியிருக்கின்றனர். அவர்களிடையே நேற்று பேசிய பிரதமர் மோடி, வரும் 5ம் தேதி இரவு 9 மணிக்கு மின்விளக்கை அணைத்து விட்டு அகல் விளக்கு ஏற்றுங்கள் என்று கூறினார்.
இதுகுறித்து நடிகை கஸ்தூரி வெளியிட்ட பதிவில், 'இதை நாங்கெல்லாம் அப்பவே சொல்லிட்டோம் என்று கூறி ஆத்மா படத்தில் இடம் பெறும் விளக்கு வைப்போம் விளக்கு வைப்போம் என்று தான் நடித்த பாடலை வெளியிட்டிருக்கிறார்.

You'r reading நாங்கெல்லாம் அப்பவே அப்படி.. மோடி அறிவிப்பு பற்றி கஸ்தூரி.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - டாப்ஸியை நக்கலடித்த கங்கனா சகோதரி,, பி கிரெட் மிமிகிரை செய்கிறார்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்