பால்கனி பாவை ஆன ஸ்ரேயா..

shreya balcony glamour

கவர்ச்சியில் மகிழ்ச்சி வெளிப்படுத்தினார்.. நடிகர் கமல்ஹாசன் சமீபகாலமாக பால்கனி அரசியல் பற்றி விமர்சனம் செய்துவருகிறார். ஆனால் சிவாஜி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த ஸ்ரேயா தனது வீட்டு பால்கனி பற்றிப் பதிவிட்டிருக்கிறார்.
ரஷ்யாவைச் சேர்ந்த ஆண்ட்ரேய் கோஸ்சேவ் என்பவரை மணந்துகொண்டார் ஸ்ரேயா. தற்போது கொரோனா ஊரடங்கால் ஸ்பெயினில் உள்ள தனது வீட்டில் கணவருடன் பொழுதைக் கழித்து வருகிறார். காலைப் பொழுதினில் தன் வீட்டு பால்கனியில் கவர்ச்சியாக எடுத்த புகைப்படங்களை ஸ்ரேயா வெளியிட்டு ரசிகர்களைக் குளிர வைத்திருக்கிறார்.


இதுகுறித்து ஸ்ரேயா தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில். இத்தருணத்தில் எங்களால் முடிந்த சிறிய புன்னகையை உங்களுக்கு அளிக்கிறேன். இதில் நீங்கள் சந்தோஷத்தைக் கண்டறிவீர்கள் என்று எண்ணுகிறேன். இது பால்கனியில் என்னுடைய காலைப்பொழுது எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

You'r reading பால்கனி பாவை ஆன ஸ்ரேயா.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - நடிகை கால் எலும்பு முறிவு..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்