அஜீத் கதாநாயகி தனிமைப்படுத்தப்பட்டார்.. அதிகாரிகள் அறிவுறுத்தல்..

Actress Bhavana home quarantined in Thrissur

'சித்திரம் பேசுதடி' படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் பாவனா. அஜித்துடன் அசல், ஜெயம் ரவியுடன் தீபாவளி, வினய்யுடன் ஜெயம் கொண்டான் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். இவர் கன்னட படத் தயாரிப்பாளர் நவீனை காதல் திருமணம் செய்துகொண்டார். பெங்களூரில் கணவருடன் வசிக்கும் அவர் சமீபத்தில் அவருடன் கேரளா மாநிலம் திருச்சூரில் தனது வீட்டுக்கு வந்தார்.

கொரோனா தடைக்காலம் அமலில் உள்ளதால் அவருக்குப் பரிசோதனைகளை அதிகாரிகள் மேற்கொண்டனர். பின்னர் பாவனாவை வீட்டில் 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள அதிகாரிகள் அறிவுறுத்தினார்கள். அதன்படி பாவனா வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

You'r reading அஜீத் கதாநாயகி தனிமைப்படுத்தப்பட்டார்.. அதிகாரிகள் அறிவுறுத்தல்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - நடிகை மும்தாஜ் பற்றி வதந்தியால் பரபரப்பு.. நான் உயிரோடுதான் இருக்கிறேன்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்