சுஷாந்த் சிங் மரணம் தீபிகா படுகோனே கோபம்.. தற்கொலையால் சாகடிக்கப்படுகிறார்கள்..

Deepika Padukone suggested normal people die by suicide.

நடிகர் சுஷாந்த் சிங் திடீர் மறைவுக்கு உண்மையான காரணம் குறித்து மும்பை காவல்துறை விசாரித்து வருகிறது. இதற்கிடையே சுஷாந்த் தற்கொலை செய்து கொண்டதாகத் தொடர்ந்து ஊடகங்களில் கூறப்பட்டு வருவதால் நடிகை தீபிகா படுகோனே கோபம் அடைந்திருக்கிறார்.


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள மெசேஜில்,
மை டியர் மீடியா நண்பர்களே,
கிரிமினல்கள் குற்றம் செய்கிறார்கள்
மக்கள் தற்கொலை செய்வதில்லை அவர்களைத் தற்கொலையில் சாகடிக்கப்படுகிறார்கள்.
அவர்களது அந்த நடவடிக்கை ஆழ்ந்த வேதனையின் வெளிப்பாடாகும்.
நன்றி.

இவ்வாறு தீபிகா படுகோனே கூறி உள்ளார்.

You'r reading சுஷாந்த் சிங் மரணம் தீபிகா படுகோனே கோபம்.. தற்கொலையால் சாகடிக்கப்படுகிறார்கள்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - நடிகர் சுஷாந்த் சிங் கொலை செய்யப்பட்டாரா? சிபிஐ விசாரணை கோருகிறார் நடிகரின் தாய் மாமன்.

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்