தற்கொலை செய்த நடிகர் சுஷாந்த் கேர்ள் ஃபிரண்டிடம் வாக்குமூலம் பதிவு.. போலீஸ் விசாரணை தீவிரம்..

Police Records Rheas Statement In Sushanths Suicide Case

இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்டு இறந்தார். இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சுஷாந்த் இறப்பதற்கு முன் அவரது நண்பர் மகேஷ் ஷெட்டி, கேர்ள் ஃபிரண்ட் ரெஹியா சக்ரபோர்த்தி ஆகியோருடன் போனில் பேச முயன்றார். அது முடியவில்லை.


இந்நிலையில் சுஷாந்த் மரணம் குறித்து விசாரித்து வரும் போலீஸார் ஏற்கனவே மகேஷிடம் விசாரணை நடத்தினர் தற்போது கேர்ள்ஃபிரண்ட் ரெஹியாவிடம் விசாரணை நடத்தி அவரது வாக்குமூலம் பெற்றிருக்கின்றனர். மேலும் சுஷாந்துக்கு நெருக்கமானவர்களிடமும் விசாரணை நடக்கிறது

You'r reading தற்கொலை செய்த நடிகர் சுஷாந்த் கேர்ள் ஃபிரண்டிடம் வாக்குமூலம் பதிவு.. போலீஸ் விசாரணை தீவிரம்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - நடிகர் பிருத்விராஜ் பட இயக்குனர் 47 வயதில் மரணம்.. ஐய்யப்பனும் கோஷியும் படத்தை இயக்கியவர்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்