ராகவா லாரன்ஸ் - இதை இனி என் கையால் தொடமாட்டேன்.?!

அன்னை தெரசா

சென்னையில் அன்னை தெராசாவின் 108 வது பிறந்த நாள் கொண்டாடப் பட்டது. இதில் நடிகர் ராகவா லாரன்ஸ்க்கு "அன்னை தெரசா" விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டது.

"சினிமா துறையில் வருவதற்குமுன் குடி மற்றும் புகைப்பிடிக்கும் பழக்கம் என எதுவும் இருந்ததில்லை. ஆனால் திரைப்படங்களில் நடன இயக்குனர் ஆன பின்பு நண்பர்களுக்காக எப்பொழுதாவது குடிப்பேன்.

வேலைக்காரணமாக டென்ஷனாக இருக்கும்போது ஒயின் குடிப்பது வழக்கம். இனி அதையும் என் கையால் தொடமாட்டேன், குடிக்கவும் மாட்டேன்” என்று நடிகர் ராகவா லாரன்ஸ் அன்னை தெரசா விருதை கையில் வைத்துக் கொண்டு உறுதுமொழி எடுத்தார்.

You'r reading ராகவா லாரன்ஸ் - இதை இனி என் கையால் தொடமாட்டேன்.?! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 7 பேர் விடுதலை விவகாரம்- ஆளுநர் மாளிகை விளக்கம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்