மத்திய பட்ஜெட் தாக்கல் - பிரதிகளை மோப்ப நாய் கொண்டு சோதனை நடத்திய டெல்லி போலீஸ்!

Sniffer dogs checking budget copies.

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்போது எம்பிக்களுக்கு வழங்க கொண்டு வரப்பட்ட பட்ஜெட் பிரதிகளின் பார்சல்களை மோப்ப நாய் கொண்டு டெல்லி போலீசார் சோதித்தனர்.

பாஜக அரசின் பதவிக்காலம் முடிவடைய நிலையில் இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் பொறுப்பு வகிக்கும் பியூஸ் கோயல் தாக்கல் செய்கிறார். பட்ஜெட் உரை மிகமிக ரகசியமாகவும், பாதுகாப்பாகவும் தயாரிக்கப்படும். பட்ஜெட் உரையை வாசிக்கும் போது தான் அதன் பிரதிகள் எம்பிக்களிடம் வழங்கப்படும் என்பதால் பெரிய, பெரிய பார்சல்களில் சீலிட்ட பட்ஜெட் பிரதிகள் நாடாளுமன்ற வளாகத்துக்கு பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டது. பார்சல்களை மோப்ப நாய் கொண்டும் போலீசார் சோதனை நடத்தினர்.

 

You'r reading மத்திய பட்ஜெட் தாக்கல் - பிரதிகளை மோப்ப நாய் கொண்டு சோதனை நடத்திய டெல்லி போலீஸ்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு - விசாரணையை துரிதப் படுத்துகிறது உச்ச நீதிமன்றம்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்