பிற்படுத்தப்பட்டோருக்கான அரசு வேலைவாய்ப்பு ! பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்...!

Angawandai latest TN Job Notification 2020

பிற்படுத்தப்பட்டோர் நலவாரியத்தின் சார்பில் அந்தந்த மாவட்ட நல வாரியத்தின் மூலம் சமையலருக்கான வேலைவாய்ப்பை அந்தந்த மாவட்டத்தில் அறிவித்துள்ளனர். வயது வரம்பு குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 30 வயது

கல்வி தகுதி
10 வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள். ( உயர்கல்வி படித்தவர்களுக்கு வயது வரம்பு கிடையாது )

விண்ணப்பதாரர்கள் சமையல் துறையில் போதிய அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும் . தற்போது திருப்பத்தூர் , இராணிப்பேட்டை , திருச்சி , மதுரை மற்றும் விழுப்புரம் போன்ற மாவட்டங்களில் இதற்கான விண்ணப்பங்கள் பிரசுரிக்கப்படுகின்றன.

விண்ணப்பங்கள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல வாரிமனயத்தங மூலம் அளிக்கப்படும் . தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்விற்கு அழைக்கப்பட்டு பரிசீலிக்கப்படுவர்.

You'r reading பிற்படுத்தப்பட்டோருக்கான அரசு வேலைவாய்ப்பு ! பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்...! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மருத்துவ வசதிகள் எல்லாத்தரப்பு மக்களுக்கும் எளிதாக கிடைக்க வேண்டும் - தேசிய ஆயுஷி இயக்கம்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்