திருச்சி சற்று வட்டார பகுதிகளில் உள்ள கிராமப்புற மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு!

Job Announcement for Rural Students in Trichy Areas!

திருச்சி சற்று வட்டார பகுதிகளில் உள்ள 8 ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பைத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

பணியின் பெயர்: அலுவலக உதவியாளர்

பணியிடங்கள் : 01

வயது: 01.07.2020 தேதியின் படி, விண்ணப்பதார்கள் வயதானது குறைந்தபட்சம் 18 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தகுதி: 08 ஆம் வகுப்பு முடித்தவர்கள்

ஊதியம்: ரூ. 15,700 to Rs.50,000

தேர்வு செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 04.11.2020 மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் விபரங்களுக்கு கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்...

https://tamil.thesubeditor.com/media/2020/10/2020100612.pdf

You'r reading திருச்சி சற்று வட்டார பகுதிகளில் உள்ள கிராமப்புற மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தேசிய விசாரணை நிறுவனத்தில் ஆய்வாளர் மற்றும் ஆய்வக பணியாளர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு !

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்