தேசிய பேரிடர் மேலாண்மை வாரியத்தில் சட்டம் படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது!

The National Management Board has published an employment announcement for law graduates!

தேசிய பேரிடர் மேலாண்மை வாரியத்தில் சட்டம் மற்றும் பட்டபடிப்பு படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: ஆலோசகர் (grade II)

காலி பணியிடங்கள்: 02

வயது: 50 வயதிற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

கல்வி தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Law பாடப்பிரிவில் Master Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் உச்சநீதிமன்ற/ உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற பயிற்சி வழக்கறிஞராக அனுபவம் பெற்ற விண்ணப்பதாரர்கள் ஆகா இருந்தால் விண்ணப்பிக்கலாம். Social Science Muscology/ Architecture/ Conservation/ Civil பாடப்பிரிவுகளில் Master Degree தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரிகள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ.1,25,000/- முதல் ரூ.1,75,000/- வரை.

தேர்வு செய்யப்படும் முறை : தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

09.11.2020 க்குள் விண்ணப்பிக்கு வேண்டும். இதற்கான அறிவிப்பு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.மேலும் அறிந்து கொள்ள

https://ndma.gov.in/en/career/ndma.html

https://tamil.thesubeditor.com/media/2020/10/advt-two-posts-oct-20.pdf

You'r reading தேசிய பேரிடர் மேலாண்மை வாரியத்தில் சட்டம் படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சொன்னாலும் கண்டு கொள்வதில்லைல்.. அதிமுக மீது `திடீர் தாக்குதலில் ராமதாஸ்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்