நிவர் ஸ்பெஷல்: மின் வாரியம் சார்பில் உதவி மையம்
நிவர் புயல் காரணமாகச் சென்னையில் தமிழ்நாடு மின்வாரியம் சார்பில் மீட்பு நடவடிக்கைக்காகப் புயல் கட்டுப்பாட்டு உதவி மையம் இன்று முதல் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் 24 மணி நேரமும் தொலைப்பேசி மற்றும் அலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.கட்டுப்பாட்டு உதவி மையத்தில் பெறப்படும் மின்சாரம் சம்பந்தமான புகார்களின் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என மின் வாரியம் அறிவித்துள்ளது.
You'r reading நிவர் ஸ்பெஷல்: மின் வாரியம் சார்பில் உதவி மையம் Originally posted on The Subeditor Tamil