முழுபோதையில் பெண் செய்த காரியத்தை பாருங்க.. பறக்கும் விமானத்தில் பரபரப்பு..

பறக்கும் விமானத்தில் பெண் ஒருவர் போதையில் ஆடைகளை கழட்டி கலாட்டா செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யா விமான நிலையத்தில் 30 வயது பெண் ஒருவர் பயணம் மேற்கொள்வதற்கு முன்பாக போதை பொருள்களை பயன்படுத்தியுள்ளார். விமானம் புறப்பட்டு 15 நிமிடங்கள் கழித்து அந்த பெண் எழுந்து நின்று போதையில் என்ன செய்வதென்று தெரியாமல் மற்ற பயணிகள் முன்னிலையில் அடிக்கடி ஆடைகளை கழட்டி மாற்றியுள்ளார்.

இதே போல் பலமுறை செய்ததால் விமான பணிப்பெண்கள் அந்த பெண்மணியை ஒரு இருக்கையில் அமரவைத்து மீண்டும் எழுந்திருக்க முடியாதபடி கட்டிவிட்டனர். விமானம் தரையிறங்கும் வரை பெண் கட்டிய நிலையிலே இருந்தார். அதன் பிறகு போதையில் கலாட்டா செய்த பெண்ணை விமான நிலைய போலீசிடம் ஒப்படைத்தனர்.

You'r reading முழுபோதையில் பெண் செய்த காரியத்தை பாருங்க.. பறக்கும் விமானத்தில் பரபரப்பு.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரனின் பிறந்தநாள் கொண்டாட்டம்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்