வரம்புக்கு மீறி கடன் கொடுத்ததால் பயத்தில் பேங்க் மேனேஜர் மகளுடன் தற்கொலை

வரம்பு மீறி கடன் கொடுத்ததால் அரசு தன் மீது நடவடிக்கை எடுத்துவிடுமோ என்ற அச்சத்தில் தனது 5 வயது மகளுடன் தனியார் வங்கி மேனேஜர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி சிண்டிகேட் வங்கியில் கிளை மேலாளராக பணிபுரிந்து வந்தவர் ராமசுப்பிரமணியன். இவரது மனைவி ஆவுடையம்மாள். இவர் விற்பனை பிரதினிதியாக வேலை பர்த்து வந்தார். இவர்களுக்கு 5 வயதில் மகள் ஒருவர் பள்ளியில் படித்து வந்தார்.
இந்நிலையில், ராமசுப்பிரமணியன் பல்வேறு தொழிலதிபர்களுக்கும் வரம்புக்கு மீறி கடன் கொடுத்ததாக தெரிகிறது.

ஏற்கனவே, வரம்பு மீறி கடன் வாங்கிய வழக்கில் நாடு முழுவதும் பல்வேறு வங்கிகளின் மேலாளரும், அவர்களுக்கு உதவியவர்களும் அரசிடம் சிக்கி வருகின்றனர். இதனால், எங்கு நாமும் சிக்கி விடுவோமோ என்ற அச்சத்தில் இருந்த ராமசுப்பிரமணியன் அவரது வீட்டில் மகளுடன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.

கணவரும், மகளும் இறந்த துக்கத்தை தாங்க முடியாமல் ஆவுடையம்மாளும் தற்கொலைக்கு முயன்றார். இவரை காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு, ஆவுடையம்மாளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 - thesubeditor.com

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
young-woman-killed-for-refusing-to-have-sex-near-ulundurpet
ஆசைக்கு இணங்க மறுத்த பெண் - குத்தகைதாரர் வெறிச்செயல்
karnadaka-chain-snatching-on-road-by-bikers
கர்நாடகாவில் தடுபூசி போட்ட பெண்ணிற்கு நிகழ்ந்த கொடுமை!
12-year-old-girl-rape-by-20-year-old-neighbor
பிறந்தநாள் விழாவிற்கு சென்ற 12 வயது சிறுமி… மொட்டைமாடியில் வைத்து இளைஞர் வெறிச்செயல்...
illegal-affair-krishnagiri-the-temple-priest-who-killed-his-wife-was-arrested-in-krishnagiri
மனைவியுடன் உல்லாசமாக இருந்த உதவியாளர்…! கோயிலுக்கு அழைத்துச்சென்று அர்ச்சனை செய்த பூசாரி
17years-old-girl-raped-many-times
17வயது சிறுமியை 2 ஆண்டுகளாக பலாத்காரம் செய்த பலர் – உறைய வைக்கும் தகவல்கள்!
illegal-affair-on-the-wife-s-sister-cruelty-to-the-condemned-wife
மனைவியின் தங்கைக்கூட உறவு… கண்டித்த கர்ப்பிணி பெண்ணிற்கு நிகழ்ந்த கொடூரம்!
1-21-crore-fine-for-cut-down-two-trees
இரண்டு மரங்களை வெட்டியவருக்கு ரூ.1.21 கோடி அபாரதமாம்!
nellai-illegal-affair-viral-video
இளம் பெண்ணை வசியப்படுத்திய தண்ணி கேன் சப்ளேயர் : குடும்பத்தினர்கள் விபரீதம்..
Tag Clouds