தாலிகட்ட தள்ளாடி வந்த போலீஸ் மாப்பிள்ளை.. நோ சொல்லி ஓட்டம் பிடித்த மணமகள்!

பீகாரில் மணமேடைக்கு போதையில் தள்ளாடியபடி வந்த மணமகனை ஏற்க மறுத்து மணமகள் ஓட்டம் பிடித்த ருசிகர சம்பவம் நடந்துள்ளது.

பீகாரின் பாகல்பூரில் போலீசாக பணிபுரியும் உதய் ராஜக் என்பவருக்கு திருமணம் ஏற்பாடாகி இருந்தது. திருமணத்திற்கு முன் தினம் இரவு முழுவதும் தனது நண்பர்கள் களுக்கு தடபுடல் விருந்தளித்து தானும் உற்சாகத்தில் மிதந்துள்ளார்.

காலையில் மணமேடைக்கும் தள்ளாட்டத்தில் வந்துள்ளார். உடன் வந்த நண்பர்கள் போதை மிகுதியில் ஆட்டம் போட்டு ரகளையிலும் ஈடுபட்டுள்ளனர். இதைக்கண்ட மணமகள் இந்த மாப்பிள்ளையே வேண்டாம் எனக்கூறி விட்டார். இதனால் ஆத்திரத்தில் மணமகனின் நண்பர்கள் பெண் வீட்டார் மீது சரமாரி தாக்குதல் நடத்தியதில் பெண்ணின் உறவினர்கள் சிலரும் காயமடைந்தனர்.

இதனால் போலீசில் புகார் செய்யப்பட்டு போலீஸ் மாப்பிள்ளை ஜெயிலில் கம்பி எண்ணுகிறார். பீகாரில் கடந்த 3 ஆண்டுகளாக மதுவிலக்கு அமலில் உள்ளது. மீறுபவர்களுக்கு ஜெயில் தண்டனை என்பதால் போலீஸ் மாப்பிள்ளையும் சிறையில் அடைக்கப்பட்டார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds

READ MORE ABOUT :