இந்தியாவில் ஒரே நாளில் 9304 பேருக்கு கொரோனா பாதிப்பு.. பலி 6,075 ஆனது..

இந்தியாவில் கொரோனா பரவல் உச்சத்தைத் தொட்டுக் கொண்டிருக்கிறது. நேற்று ஒரே நாளில் 9304 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது வரை இந்நோய்க்கு 6075 பேர் பலியாகியுள்ளனர்.சீன வைரஸ் கொரோனா, இந்தியாவில் தற்போதுதான் வேகமாகப் பரவி வருகிறது. 5வது ஊரடங்கு முடியும் தருவாயில் நோய்ப் பரவல் அதிகரித்து வருவது மக்களிடம் பீதியை ஏற்படுத்தி வருகிறது. நாட்டில் தினமும் சராசரியாக ஒரு லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் சுமார் 8 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வந்தது.


ஆனால், நேற்றைய பரிசோதனையில் அதிகபட்சமாக 9304 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. நேற்று மட்டுமே 254 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.
நாட்டில் இது வரை கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 2லட்சத்து 16,919 ஆக உயர்ந்துள்ளது. இதில் ஒரு லட்சத்து 4107 பேர் குணமடைந்துள்ளனர். இது நோய் பாதித்தவர்களில் 48 சதவீதமாகும். அதேசமயம், கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கையும் 6075 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக, மகாராஷ்டிராவில் 70 லட்சம் பேருக்கும், தமிழ்நாடு, குஜராத், டெல்லி ஆகிய மாநிலங்களில் சுமார் 25 ஆயிரம் பேருக்கும் கொரோனா பரவியிருக்கிறது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds