மத்திய அரசின் கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்வளத்துறையில் பட்டம் படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு!

job vaccancy in department of animal husbandry and dairy

by Loganathan, Oct 18, 2020, 14:51 PM IST

மத்திய அரசின் கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்வளத்துறையில் பட்டம் படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு!

மத்திய அரசின் கீழ் இயங்கும் கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்வளத்துறையில் உதவி இயக்குநர் மற்றும் உதவி பேராசிரியருக்கான வேலைவாய்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியின் பெயர்: Assistant Director, Assistant Professor & Fodder Agronomist

வயது: 45 வரை இருக்கலாம்

தகுதி: மத்திய / மாநில அரசு துறைகளில் வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை வகிக்கும் வேட்பாளர்களாக இருக்க வேண்டும். மேலும் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து சம்பத்தப்பட்ட பாடப்பிரிவுகளில் முதுகலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

ஊதியம்: ரூ.56,100/- முதல் ரூ.1,77,500/- வரை.

விண்ணப்பிக்கும் முறை: 17.12.2020 அன்றுக்குள் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

மேலும் அறிந்து கொள்ள துறையின் இணையதளத்தில் இருந்து அறிந்து கொள்ளவும்.

https://dahd.nic.in/notices/recruitment/advertisement-for-recruitment

https://tamil.thesubeditor.com/media/2020/10/3_updated_1_updated_17-23.pdf

You'r reading மத்திய அரசின் கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்வளத்துறையில் பட்டம் படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு! Originally posted on The Subeditor Tamil

More Business News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை