இணையவழியில் நடைபெற்ற லோக் அதாலத் மூலம் 2.51 வழக்குகள் தீர்வு!

கொரோனா தொற்று காரணமாகக் கடந்த ஜூன் முதல் அக்­டோ­பர் வரை 15 மாநிலங்­க­ளில் ஆன்­லைன் மூலம் நடத்­தப்பட்ட 27 லோக் அதாலத் மூலம் 2.51 லட்­சம் வழக்குகள் முடித்து வைக்­கப்பட்­டன.நீதிமான்­றங்­க­ளில் நிலு­வை­யில் உள்ள வழக்­கு­களை விரைந்து முடிக்க மக்கள் நீதிமன்­றம் எனப்ப­டும் லோக் அதாலத் நடத்தப்படுகிறது . கோவிட் தொற்று காரணமாக இந்த லோக் அதாலத், காணொலி முறை­யில் நடத்­தப்­பட்­டது. இது இ-லோக் அதா­லத் என அழைக்கப்ப­டு­கி­றது.

கடந்த ஜூன் மாதம் முதல் அக்­டோ­பர் வரை 15 மாநிலங்­க­ளில் 27 இ-லோக் அதலாத் நடத்தப்­பட்­டது. மொத்­தம் 4.83 லட்­சம் வழக்­குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இவற்­றில் 2.51 லட்­சம் வழக்­கு­கள் முடித்து வைக்­கப்­பட்­டன. இதன் விளை­வாக, ரூ.1409 கோடி அளவுக்கு தீர்வு தொகை அளிக்­கப்பட்­டது.மேலும், நவம்­பர் மாதத்தில் உத்­த­ரப்பிர­தேசம், உத்­த­ரகாண்ட், தெலுங்­கானா ஆகிய மாநிலங்­க­ளில் நடத்­தப்பட்ட இ-லோக் அதாலத்­தில் 16,651 வழக்­குகள் விசார­ணைக்கு எடுத்துக் கொள்­ளப்பட்டன . இதில் 12,686 வழக்­கு­கள் முடித்து வைக்­கப்­பட்­டன. இதன் மூலம் ரூ.107.4 கோடி அளவுக்கு தீர்வு தொகை வழங்­கப்­பட்­டது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds

READ MORE ABOUT :