கிரண்பேடி நீக்கம்: பட்டாசு வெடித்து காங்கிரஸ் கொண்டாட்டம்

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் ஆக இருந்த கிரண்பேடி நேற்று இரவு விதிக்கப்பட்ட இதைக் காங்கிரஸ் கட்சியினர் முதல் அமைச்சர் நாராயணசாமி தலைமையில் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.இதில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், கட்சியின் மேலிடப் பார்வையாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது இம்மாநில துணைநிலை ஆளுநர் கிரண்பேடி நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆளுங்கட்சிக்குச் சிம்மசொப்பனமாக விளங்கினார் அவர் ஒவ்வொரு விஷயத்திலும் முதல்வருக்கும் கலைஞருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் நாடு முழுக்க பிரசித்தி பெற்றது பலமுறை அவரை மாற்ற வேண்டும் என்று நாராயணசாமி கோரிக்கை விடுத்திருந்தார் டெல்லிக்குக் காவடி எடுத்தும் அது கைகூடவில்லை.

இந்தநிலையில் நேற்று இரவு திடீரென அதன்படி வைக்கப்பட்டு தெலுங்கானா கவர்னர் தமிழிசை கூடுதல் பொறுப்பாகப் புதுச்சேரி கவர்னராக நியமிக்கப்பட்டார்.கிரண்பேடி மாற்றப்பட்டது இருந்த காங்கிரஸ் கட்சியினர் பெருமகிழ்ச்சி அடைந்தனர் உற்சாக கொண்டாட்டத்தில் ஒரு அங்கமாக மாநில காங்கிரஸ் அலுவலகத்தின் முன்பு பட்டாசு வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

இதில் கலந்துகொண்ட முதல் அமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:கிரண்பேடியை மாற்றக் கூறி பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தியிருக்கிறோம் . கடந்த இரண்டு மாதமாகப் போராட்டத்தைத் தீவிரப்படுத்தினோம்.
புதுச்சேரி மாநில மக்களின் உரிமை இதன் மூலம் காப்பாற்றப்பட்டுள்ளது. இது புதுச்சேரி மாநில மக்களுக்குக் கிடைத்த வெற்றி. பல கட்ட போராட்டங்களை நடத்திய பின்பு எங்களின் கோரிக்கை நியாயமானது என்று மோடி அரசு நினைத்து தற்போது இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. பொறுப்பு கவர்னரான தமிழிசை அரசியலமைப்பு சட்டப்படி நடக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.யாராக இருந்தாலும் விதிகளையும் சட்டங்களையும் மீறக்கூடாது. விதிகளை மீறி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குக் களங்கம் விளைவிக்க நினைத்த கிரண்பேடிக்கு நல்ல பாடம் புகட்டப்பட்டுள்ளது.வரும் தேர்தலில் மதச்சார்பற்ற கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும் என்றார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds

READ MORE ABOUT :