இந்தியாவின் நகர்ப்புற வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும்- ஐநா சபை தகவல்

இந்தியாவின் நகர்ப்புற கட்டமைப்பு அபரிமிதமான வளர்ச்சியை எட்டும் என ஐநா சபை அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஐநா சபையின் பொருளாதாரம் மற்றும் சமூக விவகாரத் துறை சார்பில் உலக நாடுகளின் நகர்ப்புற மற்றும் கிராமப்புற வளர்ச்சி குறித்த மேம்பாடு அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது.

இதில், சர்வதேச அளவில் இந்தியாவின் நகர்ப்புற வளர்ச்சி 2050-ம் ஆண்டு அபரிமிதமாக இருக்கும் என ஐநா சபையின் அறிக்கை முடிவுகள் தெரிவிக்கின்றன. மேலும் இந்தியாவின் கிராமப்புறங்கள் வளர்ச்சி அடைந்தாலும் இன்னும் 30 ஆண்டுகளில் நகர்ப்புறங்களின் வளர்ச்சியே அதிகமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இதேபோல், சர்வதேச நாடுகளுக்கான ஒப்பீட்டு முறையில் இந்தியாவுக்கு நிகராக சீனா மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளின் வளர்ச்சியும் அதிகரித்துக் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய சூழலில் அதிக மக்கள்தொகை நிறைந்த நகரமாக டோக்யோ உள்ளது. இந்நகரில், 37 மில்லியன் மக்கள் வசித்து வருகின்றனர். ஆனால், வருகிற 2028-ம் ஆண்டுக்குள் இந்த இடத்தை டெல்லி பிடித்துவிடும் என ஆய்வு கூறுவது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds