கிருஷ்ணா நதியில் மூழ்கி 4 சிறுவர்கள் பலி

ஆந்திர மாநிலம் குண்டூர் அருகே கிருஷ்ணா நதியில் மூழ்கி 4 சிறுவனர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

water death

பக்ரீத் பண்டிகை விடுமுறையையொட்டி, தாடிபள்ளி மண்டலத்தில் உள்ள குடிமேடா கிராமத்தை சேர்ந்த சிறுவர்கள் ஏழு பேர், அந்த கிராமத்தில் பாய்ந்தோடும் கிருஷ்ணா நதியில் குளிக்க சென்றனர்.

அப்போது திடீரென கிருஷ்ணா நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் நான்கு சிறுவர்களும் அடித்து செல்லப்பட்டனர்.

சிவா, கிராந்திகுமார், சசி, தினேஷ் ஆகியோர் நீரில் அடித்துச் செல்லப்பட்டதை கவனித்த, சக மாணவர்கள் நீந்தி கரை சேர்ந்தனர். மாணவர்கள் நான்கு பேர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டது குறித்து கிராம மக்கள் மற்றும் அப்பகுதியில் உள்ள மீனவர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து மீனவர்கள் மற்றும் தீயணைப்பு துறையினருடன் இணைந்து ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சிறுவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆற்ற நீரின் வேகம் அதிகமாக உள்ளதால் தேடும் பணி சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கிருஷ்ணா நதி வெள்ளத்தில் 4 சிறுவர்கள் அடித்து செல்லப்பட்ட சம்பவம் குடிமேடா கிராமமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds

READ MORE ABOUT :