பயங்கரவாதத்திற்கு எதிராக ஐ.நா சபையில் தீர்மானம்: வெங்கைய நாயுடு

பயங்கரவாதத்திற்கு எதிராக ஐ.நா மன்றத்தின் ஒருங்கிணைந்த தீர்மானத்தை துரிதமாக உறுதிப்படுத்த வேண்டும் என்று குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு கூறியிருக்கிறார்.

 

பின்னர், செர்பியா நாட்டின் நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில்,  "பயங்கரவாதத்தில் நல்லது கெட்டது என்று செயற்கையாக பேதம் பார்க்க முடியாது. இன்று உடனடியாக சர்வதேச நடவடிக்கை மூலம் பயங்கரவாதம் முறியடிக்கப்பட வேண்டும்" என்றும் கூறினார். "பயங்கரவாதம் சர்வதேச அமைதிக்கும் பாதுகாப்புக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளதால் அதற்கு எதிராக உலக அளவில் வலுவான சக்தியை திரட்டுவது அவசியம்" என்றும் கூறினார். 

ஐ.நா பாதுகாப்புச்சபை சீர்திருத்தம் குறித்த இந்தியாவின் கண்ணோட்டத்தில் செர்பியாவும் பங்கு கொள்கிறது. அணுசக்தி சாதனங்கள் வழங்கும் குழுவில் இந்தியாவை உறுப்பினராக சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை செர்பியா ஆதரிப்பதற்கு மகிழ்ச்சி தெரிவித்தார்.

செர்பியா மால்டா ரொமானியா நாடுகளில் அவர் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று மால்டா செல்லும் அவர், இந்தியா, மால்டா, பரஸ்பர உறவுகள் குறித்து அந்நாட்டு தலைவர்களுடன் பேச இருகிறார். வரும் செவ்வாய் அன்று இந்த பயணத்தின் இறுதிக் கட்டமாக ரொமானியா செல்கிறார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds