உயிரிழந்த பெண்களின் உடலை சாலையில் வைத்து பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள்

ராஜஸ்தான் மாநிலத்தில், மின்சாரம் தாக்கி உயிரிழந்த இரண்டு பெண்களின் உடலை சாலையில் வைத்து அரசு மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று, மின்சாரம் தாக்கி இரண்டு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களின் உடலை, பார்மெர் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில், இவர்களின் உடலை நேற்று மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், உடல்களை மருத்துவமனையின் வெளியே சாலையில் வைத்து அம்மருத்துவமனையின் அரசு மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்தனர்.

இந்த சம்பவம் அம்மாநிலம் முழுவதும் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அரசு மருத்துவர்களே இப்படி பொறுப்பற்று சாலையில் பிரேத பரிசோதனை செய்த சம்பவம் பெரும் கண்டனங்களை எழுப்பி உள்ளது.

இதுதொடர்பாக, விசாரணை நடத்தப்படும் என்று மாவட்ட கூடுதல் ஆட்சியர் விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds