ஆசிரியர் திட்டியதால் 4 மாணவிகள் எலி மருந்து தின்று தற்கொலை முயற்சி!

திருமங்கலத்தில் ஆசிரியர் திட்டியதால் 4 மாணவிகள் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Feb 22, 2018, 14:10 PM IST

திருமங்கலத்தில் ஆசிரியர் திட்டியதால் 4 மாணவிகள் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள அரசு உதவி பெரும் பள்ளியில் ஆசிரியர் கடுமையாக திட்டியதாக கூறப்படுகிறது. இதைத்தொடந்து மாணவிகள் 4 பேர் எலி மருந்து குடித்து தற்கொலைக்கு முயற்சித்தனர்.

இதனை அருகில் இருந்தவர்கள் கண்டுகொண்டதை அடுத்து அந்த மாணவிகளை மீட்டனர். மீட்கப்பட்ட மாணவிகள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

You'r reading ஆசிரியர் திட்டியதால் 4 மாணவிகள் எலி மருந்து தின்று தற்கொலை முயற்சி! Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை