அடிப்படை வசதிகளற்ற புழல் தனியார் பள்ளியை மூட உத்தரவு

Jul 22, 2018, 20:06 PM IST

புழல் பகுதியில் இருக்கும் தனியார் தொடக்கப் பள்ளியான ‘ஸ்ரீ சரவனா வித்யாலயா’-வில் அடிப்படை வசதிகள் இல்லையென்கு கூறி, பள்ளிக்கூடத்தை மூட உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றம்.

அடிப்படை வசதிகளற்ற புழல் தனியார் பள்ளியை மூட உத்தரவு Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை