ஓய்வெடுக்காமல் உழைத்தவனுக்கு வாசகத்துடன் கூடிய சந்தன பேழை

Aug 8, 2018, 14:59 PM IST

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல் வைத்து நல்லடக்கம் செய்வதற்கான சந்தன பேழை வாசகங்களுடன் தயாராகி உள்ளது.
இதோ அந்த சந்தன பேழையில், “ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறான்..”.

You'r reading ஓய்வெடுக்காமல் உழைத்தவனுக்கு வாசகத்துடன் கூடிய சந்தன பேழை Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை