வாக்கு எண்ணிக்கை மீண்டும் தொடங்கியது
சென்னை: அதிமுக, டிடிவி தினகரன் ஆதரவாளர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாக்கும் எண்ணிக்கை மீண்டும் தொடங்கியது. தற்போது, 2ம் சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
இதில், அதிமுக வேட்பாளர் மதுசூதனன்&4421, திமுக வேட்பாளர் மருதுகணேஷ்&2324, சுயேச்சை வேட்பாளர் டிடிவி தினகரன்&10,421 வாக்குகள் பெற்றுள்ளனர். 2வது சுற்று வாக்கு எண்ணிக்கையிலும், அதிமுக, திமுக வேட்பாளர்களை பின்னுக்கு தள்ளி டிடிவி தினகரன் முன்னிலையில் உள்ளார்.
You'r reading வாக்கு எண்ணிக்கை மீண்டும் தொடங்கியது Originally posted on The Subeditor Tamil
More Tamilnadu News
READ MORE ABOUT :