கொடநாடு கொலை, கொள்ளையில் மர்மம்.. சிபிஐ விசாரணை கோரி ஆளுநரிடம் மு.க.ஸ்டாலின் மனு!

MKStalin petition to Governor demanding CBI inquiry on Kodanadu Issue

by Nagaraj, Jan 14, 2019, 19:03 PM IST

கோடநாடு கொலை, கொள்ளை சம்பவங்கள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மனு கொடுத்தார்.

இந்த கொலை, கொள்ளை சம்பவங்களின் பின்னணியில் முதல்வர் பழனிச்சாமி மீது புகார் எழுந்துள்ளதால் நீதி விசாரணை தேவை. சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது. ஆளுநருடனான சந்திப்பின் போது மு.க.ஸ்டாலினுடன் டி.ஆர் பாலு, ஆ.ராசா, கனிமொழி ஆகியோரும் உடனிருந்தனர்.

You'r reading கொடநாடு கொலை, கொள்ளையில் மர்மம்.. சிபிஐ விசாரணை கோரி ஆளுநரிடம் மு.க.ஸ்டாலின் மனு! Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை