Sep 19, 2020, 20:43 PM IST
ராஜஸ்தானில் அண்ணன் மகனுடன் பைக்கில் சென்று கொண்டிருந்த 45 வயது பெண்ணை தடுத்து நிறுத்தி 6 பேர் பலாத்காரம் செய்து அந்த காட்சியை சமூக இணைய தளங்களில் பரப்பிய சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். Read More
Sep 17, 2020, 13:22 PM IST
போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்ட புகாரில் கைது செய்யப்பட்ட பிரபல கன்னட நடிகை ராகினி திவேதி சிறையில் அழுது புலம்புவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. Read More
Sep 16, 2020, 18:53 PM IST
பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டின் தரியால் கிராமத்தில் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவின் தந்தையின் சகோதரி Read More
Sep 16, 2020, 17:52 PM IST
போதைப் பொருள் விவகாரத்தில் பாலிவுட்டுக்கு ஆதரவாக ராஜ்யசபாவில் ஜெயா பச்சனின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து மும்பையில் உள்ள அவரது வீட்டிற்குப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை விவகாரம் பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. Read More
Sep 14, 2020, 12:29 PM IST
பிரபல மலையாள நடிகை பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் நடிகர் திலீப்பின் ஜாமீனை ரத்து செய்ய அரசு தரப்பு வழக்கறிஞர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். Read More
Sep 13, 2020, 12:26 PM IST
போர்ன் சைட் எனப்படும் ஆபாச இணையதளங்களை பார்ப்பவர்களை மோசடி பேர்வழிகள் குறிவைப்பதாக மால்பேர்பைட்ஸ் என்ற இணைய பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. Read More
Sep 11, 2020, 13:03 PM IST
மைசூர் அருகே மாண்டியாவில் கோவில் காவலாளிகள் 3 பேரை கல்லைப் போட்டு கொன்று உண்டியல் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Sep 9, 2020, 13:06 PM IST
மூணாறு அருகே காட்டு எருமைக்காக வைத்த வலையில் சிக்கிய 4 வயதான சிறுத்தை இறந்தது. Read More
Sep 9, 2020, 10:50 AM IST
கேரளாவில் வெடிபொருளை கடித்ததால் மேலும் ஒரு யானை பரிதாபமாக இறந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Read More
Sep 4, 2020, 12:01 PM IST
ராமநாதபுரம் கள்ளர் தெருவைச் சேர்ந்த 22 வயது இளைஞர் அருண் பிரகாஷ். இவர் தனது நண்பர் யோகஸ்வரனுடன் 31ம் தேதி மதியம் அப்பகுதியில் உள்ள ஏடிஎம் அருகில் நின்று பேசி கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு பைக்கில் வந்த ஒரு கும்பல், நண்பர்கள் இருவரையும் கொடூரமாக வெட்டி சாய்த்துள்ளது. Read More