Feb 6, 2021, 15:47 PM IST
ஸ்ரீவத்சவ் சந்திரசேகர். சென்னை பெரம்பூர் கரார். சினிமாவில் நடிகராகி புகழ் பெற வேண்டும் என்று ஆசைப்பட்டு அதற்கான தீவிர முயற்சியில் இருந்து வந்தார். சின்னச்சின்ன விளம்பரப் படங்களில் நடித்து அதன்மூலம் திரையுலகில் கால்பதித்தார். Read More
Feb 6, 2021, 10:10 AM IST
ராஜமவுலி இயக்கத்தில் பாகுபலி 2ம் கடந்த 2017ம் ஆண்டு திரைக்கு வந்தது. பிரபாஸ், அனுஷ்கா, ராணா, ரம்யா கிருஷ்ணன் சத்யராஜ் நடித்திருந்தனர். இப்படத்தையடுத்து சுமார் 6 வருடத்துக்குப் பிறகு இயக்குனர் எஸ்.எஸ்.ராஜ மவுலி இயக்கும் புதிய படம் ஆர் ஆர் ஆர். Read More
Feb 5, 2021, 17:54 PM IST
14 வயது சிறுமி, கடைக்கு சென்று மளிகை பொருள் வாங்கிய பொழுது பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Feb 5, 2021, 16:28 PM IST
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள கரடிக்களம் என்ற கிராமத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக திருநாவுக்கரசு (40) என்பவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். Read More
Feb 5, 2021, 15:07 PM IST
மனைவியுடன் தகராறு செய்ததால் ஆத்திரம் அடைந்த வாலிபர் தன்னுடைய தாயை கழுத்தை நெறித்துக் கொன்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே நடந்துள்ளது. Read More
Feb 5, 2021, 09:17 AM IST
இனிப்புப் பண்டம் கேட்டு அழுத 20 மாத தன்னுடைய பெண் குழந்தையைக் கோபத்தில் சுவரில் அடித்து தந்தை கொடூரமாகக் கொலை செய்தார். மகாராஷ்டிர மாநிலத்தில் இந்த கொடுமையான சம்பவம் நடந்துள்ளது.மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ளது கோண்டியா மாவட்டம். இங்கு லோனாரா என்ற கிராமம் உள்ளது. Read More
Feb 4, 2021, 20:02 PM IST
மனைவியின் கள்ளக்காதலை கண்முன்னே பார்த்தால் அசிங்கம் தாங்கமுடியாமால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சுற்று வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. Read More
Feb 4, 2021, 18:57 PM IST
பாஹிம் 400 ரூபாய் கடனாக கொடுத்துள்ளார். கடனை கொடுத்து விடுமாறு பலமுறை பாஹிம் கேட்டு வந்துள்ளார். Read More
Feb 4, 2021, 10:34 AM IST
சமூகத்தில் நடக்கும் அவலங்களை திரைப்படமாக்குகிறார்கள். பலாத்காரம், கந்துவட்டி, அரசியல் சூழ்ச்சி எனப் பல கதைக்கருவுடன் படங்கள் உருவாகிய நிலை மாறி சமீப காலமாகப் போதை மருந்து கலாச்சாரம் பற்றிய கதைகள் அதிகரித்து வருகிறது. Read More
Feb 4, 2021, 10:25 AM IST
கடந்த சில மாதங்களாகவே நடிகை கங்கனா ரனாவத் சர்ச்சை கருத்து கூறி பரபரப்பை ஏற்படுத்திய வருகிறார். பாலிவு சுஷாந்த் தற்கொலை தொடர்பாகக் கருத்து தெரிவித்த கங்கனா பாலிவுட் வாரிசு நடிகர்கள் மீது குற்றம் சாட்டியதுடன் மகாராஷ்டிரா மாநில முதல்வரின் மகன் மீது புகார் கூறினார். Read More