Oct 8, 2020, 12:34 PM IST
அதிமுக எம்.எல்.ஏ. கடத்திச் சென்று கட்டாயப்படுத்தி திருமணம் செய்ததாக கூறப்படும் கல்லூரி மாணவி சவுந்தர்யாவையும், அவரது தந்தை அர்ச்சகர் சுவாமிநாதனையும் நாளை ஆஜர்படுத்த ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. Read More
Oct 7, 2020, 20:24 PM IST
சபரிமலை ஐயப்பன் கோவிலில் வரும் 16ம் தேதி முதல் தினமும் 250 பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. Read More
Oct 6, 2020, 18:47 PM IST
பாளையங்கோட்டையில் பிரசித்திபெற்ற பதினோரு அம்மன் கோயில்களிலும் ஒரே நேரத்தில் கால்நாட்டு நடத்தப்பட்டு தசரா பூஜைகள் தொடங்கப்பட்டன. எனினும் கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாகப் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்ததால் பக்தர்கள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. Read More
Oct 6, 2020, 10:22 AM IST
அறிமுக நாள் தொடர்கிறது. கமல் பாத்ரூம்லாம் ஏன் பூட்டி வைக்கறிங்க, இதெல்லாம் தவறுங்கனு எடப்பாடியா எடுத்துச் சொன்னதை உடனே கேட்டு செயல் புரிந்தார் பிக்பாஸ். பாத்ரூமை உடனடியா திறந்து விட்டாரு. Read More
Oct 5, 2020, 15:03 PM IST
அதிமுக எம்.எல்.ஏ பிரபு, ஒரு கல்லூரி மாணவியை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். மாணவியின் தந்தை தனது மகளை எம்.எல்.ஏ. கடத்திச் சென்று விட்டதாக புகார் கொடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. Read More
Oct 4, 2020, 10:52 AM IST
குஜராத்தின் பாவ்நகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது இந்த பாலிதானா நகரம். இங்கே முற்றிலும் சட்டவிரோதமானதாக கருதப்படுகிறது. முட்டை அல்லது இறைச்சி விற்பனை செய்வது கூட தடைசெய்யப்பட்டுள்ளது. Read More
Oct 3, 2020, 21:22 PM IST
திருப்பதி என்றால் லட்டு பழனி என்றால் , பஞ்சாமிர்தம் ஆகியவையே நினைவுக்கு வரும். இந்த அளவுக்கு இரண்டும் உலக அளவில் பிரசித்தி பெற்றவை.இத்தகைய பிரசித்தி பெற்ற பழனி பஞ்சாமிர்தம் தானியங்கி எந்திரங்கள் மூலம் கோயில் நிர்வாகத்தால் நேரடியாகத் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. Read More
Oct 1, 2020, 12:31 PM IST
உ.பி. சிறுமி பலாத்காரம், யோகி ஆதித்யநாத், பகுஜன்சமாஜ், மாயாவதி Read More
Sep 30, 2020, 09:33 AM IST
அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்க உள்ளது. வழக்கில் பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. Read More
Sep 29, 2020, 18:47 PM IST
கோவில்பட்டியில் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு பயிற்சி பெறாத நபர்கள் மூலம் கொரோனா சளி மாதிரி பரிசோதனைகள் எடுக்கப்படுவதாக தூத்துக்குடி மாவட்ட கலெக்டருக்கு புகார்கள் வந்தது.. Read More