Apr 6, 2020, 09:21 AM IST
காலை 5 மணிக்கெல்லாம் தூக்கத்திலிருந்து விழித்து விடுகிறேன் என்ன செய்வதென்று தெரியாமல் மீண்டும் தூங்கச் சென்று விடுகிறேன். அதன் பிறகு இணைய தளத்தில் தான் அதிக நேரம் செலவிடுகிறேன் என்றார். Read More
Apr 6, 2020, 09:17 AM IST
நடிகர் பார்த்திபன் கொரோனா விழிப்புணர்வில் தனது பங்கை அதிகம் செலுத்தி வருகிறார். தனது வீட்டை கொரோனா பாதிப்புள்ளவர்களுக்கு சிகிச்சைக்கு அளிக்கப் பயன்படுத்திக்கொள்ளத் தயாராக இருப்பதாக அரசிடம் கூறியிருந்தார். Read More
Apr 6, 2020, 09:12 AM IST
ஹாலிவுட் படம் தி நன்ஸ் ஸ்டோரி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் பாட்ரிகா போஸ்வொர்த். 86 வயதாகும் இவர் பல்வேறு புத்தகங்கள் எழுதியிருக்கிறார். ஹாலிவுட் நடிகர் மார்லின் பிரண்டோ உள்ளிட்ட சில பிரபலங்களின் வாழ்க்கை வரலாறும் எழுதி இருக்கிறார். Read More
Apr 5, 2020, 15:22 PM IST
தனக்கென தனி பாணியை வகுத்துக்கொண்டிருக்கும் காமெடி நடிகர் சூரி படப் பிடிப்பு இல்லாத நிலையில் வீட்டில் மனைவிக்குச் சமையல் அறையில் உதவி செய்து வருவதை சில தினங்களுக்கு முன்பு வீடியோவாக வெளியிட்டிருந்தார். Read More
Apr 5, 2020, 15:19 PM IST
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் தனது வீட்டுக்கு வந்த புது உறவுக்காரருக்கு முத்த மழை தந்து மகிழ்ந்தார். யாருப்பா அந்த அதிர்ஷ்டக்கார வரவு என்று பார்த்தபோதுதான் அஞ்சலி வாங்கியிருக்கும் செல்ல நாய்க்குட்டி என்பது தெரிந்தது. Read More
Apr 5, 2020, 15:16 PM IST
பெங்களூரில் வசிக்கும் இவர் கொரோனா ஊரடங்கில் வீட்டிலிருந்து போர் அடித்தால் பாய் பிரண்டை அழைத்துக் கொண்டு சொகுசு காரில் ஜாலியாக புறப்பட்டார். ரெயில்வே கிராசிங் அருகே சென்றபோது நிலை தடுமாறி அங்கிருந்த இரும்பு தூணில் கார் மோதி நொறுங்கியது. அதிகாலை 3 மணி அளவில் இந்த சம்பவம் நடந்தது. Read More
Apr 5, 2020, 15:12 PM IST
கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் ஊரடங்கு நிலவரங்கள் தொடர்பாக முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், சோனியா காந்தி உள்பட பல்வேறு கட்சித் தலைவர்களிடம் பிரதமர் மோடி தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசினார். Read More
Apr 5, 2020, 15:09 PM IST
திமுக தலைவர் ஸ்டாலினைப் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசினர். இந்தியாவில் இது வரை 3,374 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. இந்நோய்க்கு 77 பேர் உயிரிழந்துள்ளனர். Read More
Apr 5, 2020, 14:40 PM IST
டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளதால், தினமும் அரசுக்கு ரூ.80 கோடி இழப்பு ஏற்படுவதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் தங்கமணி, செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். Read More
Apr 5, 2020, 14:36 PM IST
கொரோனாவுக்கு இது வரை மருந்து, மாத்திரைகள் கண்டுபிடிக்கப்படவில்லை. எனினும், மலேரியா காய்ச்சலுக்குத் தரப்படும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின், கொரோனாவின் ஆரம்பக் கட்டத்தில் உள்ளவர்களுக்கு மேற்கொண்டு பரவாமல் தடுத்து உயிர் பிழைக்க வைப்பதாக அறியப்பட்டுள்ளது. Read More