Oct 2, 2020, 17:32 PM IST
தனக்கு கொரோனா வந்தால் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை கட்டிப்பிடித்து அவருக்கும் நோயைப் பரப்புவேன் என்று மிரட்டல் விடுத்த பாஜக தலைவர் அனுபம் ஹசாரேவுக்கு கொரோனா பரவியது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. Read More
Oct 2, 2020, 15:06 PM IST
தமிழ் சினிமாவின் தரத்தை உலகளவில் உயர்த்தி பிடித்த நான்கு இயக்குநர்களான கௌதம் மேனன், சுதா கொங்கரா, வெற்றி மாறன், விக்னேஷ் சிவன் ஆகியோர் காதல், அந்தஸ்து, கௌரவம் என்கிற கருவை மையமாக வைத்து ஒரு ஆந்தாலஜி திரைப்படத்தைத் தமிழின் பெரு நட்சத்திரங்களின் நடிப்பில் நெட்ஃப்ளிக்ஸ்க்காக உருவாக்கி உள்ளார்கள். Read More
Sep 30, 2020, 12:57 PM IST
இந்தியாவில் கொரோனா, கோவிட்19, கொரோனா பலி இந்தியாவில் இது வரை கொரோனா பாதித்தவர்களின் Read More
Sep 27, 2020, 12:49 PM IST
லுடோ விளையாட்டில் தன்னை ஏமாற்றி தோற்கடித்த அப்பா தனக்கு தேவையில்லை என்று கூறி நீதிமன்றத்தில் ஒரு இளம்பெண் புகார் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Sep 26, 2020, 13:43 PM IST
இந்தியாவில் கொரோனா நோய்க்குப் பலியானவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்குகிறது. நேற்று உயிரிழந்த 1089 பேரையும் சேர்த்துப் பலி எண்ணிக்கை 93,379 ஆக அதிகரித்துள்ளது.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. Read More
Sep 24, 2020, 12:53 PM IST
இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 57 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இது வரை 91,149 பேர் இந்நோயால் பலியாகியுள்ளனர்.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், உலகில் பல நாடுகளுக்குப் பரவியிருக்கிறது. நோய்ப் பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. Read More
Sep 21, 2020, 09:36 AM IST
கொரோனா நோயில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கையில் உலகிலேயே இந்தியா முதலிடம் வகிக்கிறது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சீனாவில் தோன்றிய கோவிட்19 தொற்று பல நாடுகளில் பரவியிருக்கிறது. Read More
Sep 17, 2020, 22:07 PM IST
ஆம்புலன்சில் வைத்து டிரைவரால் பலாத்காரம் செய்யப்பட்ட கொரோனா பாதித்த இளம்பெண் மருத்துவமனையில் தூக்குப் போட்டு தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Sep 16, 2020, 19:41 PM IST
துபாய் சிலிகன் ஓயசிஸ் ஆணையம் பொது இடங்களில் உலா வரும் மக்களின் உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்ய கேசி எண் 901 Read More
Sep 16, 2020, 16:06 PM IST
இந்திய அஞ்சல் துறை சார்பில் நடத்தப்படும் பள்ளி மாணவர்களுக்கான ஓவியப் போட்டியில் பங்கேற்கச் செப்டம்பர் 30க்குள் விண்ணப்பிக்கலாம்.கரோனா வைரஸால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அவற்றைத் தடுப்பது குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவிட்-19என்ற தலைப்பில் ஓவியப் போட்டியை இந்திய அஞ்சல் துறை நடத்துகிறது Read More