Feb 13, 2019, 20:35 PM IST
மோடி மீண்டும் பிரதமராக முலாயம் விருப்பம். Read More
Jan 19, 2019, 17:31 PM IST
2016 ஜூலை 30ம் தேதி மதியம் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் வந்து செல்லும் பொது இடத்தில் திருச்சி சிவாவை கண்ணத்தில் அறைந்து கோபத்தை வெளிப்படுத்தினார் சசிகலா புஷ்பா. இந்தத் தாக்குதல் சம்பவம், தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியது. இப்போது வரையில் சிவா பணம் தராமல் இருப்பதால் ஆட்களை அனுப்பி பஞ்சாயத்து பேசி வருகிறாராம் சசிகலா புஷ்பா. Read More
Nov 29, 2018, 09:15 AM IST
நடிகை காயத்ரி ரகுராம், தமிழிசை சண்டை வீதிக்கு வந்துவிட்டது. காயத்ரி பாஜகவில் இல்லை எனத் தமிழிசை கூற, எல்லோர் எதிர்காலத்தையும் உங்களால் நிர்ணயித்துவிட முடியாது என ஆத்திரத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் காயத்ரி. Read More
Jun 27, 2018, 09:05 AM IST
ஓசூர் அருகே கலப்பு திருமணம் செய்து கொண்ட மணமகன் குடும்பத்தினருக்கு ஊர் பஞ்சாயத்தில் கொடூர தண்டனைகள் வழங்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More