Apr 7, 2020, 12:08 PM IST
வினய் சந்தானம் பிரபு நடித்த மிரட்டல் தமிழ்ப் படத்தில் நடித்தவர் ஷர்மிளா மன்றே. இவர் நேற்று முன்தினம் பெங்களூரில் ஆண் நபருடன் அதிகாலையில் காரில் வேகமாகச் சென்ற போது விபத்தில் சிக்கினார். இதில் காயம் அடைந்த இருவரும் சிகிச்சை பெற்றனர். Read More
Apr 6, 2020, 16:15 PM IST
இவர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டார். ஆனாலும் தன்னை தனிமைப் படுத்திக்கொள்ளாமல் பலரிடம் பழகினார். இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர். மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப் பட்டபோது டாக்டர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க மறுத்தார். Read More
Apr 6, 2020, 14:00 PM IST
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோர் 571 பேர் என்றும், உயிரிழந்தவர்கள் 5 பேர் என்றும் ஏப்ரல் 5ம் தேதி சுகாதாரத் துறை அறிவிப்பின் மூலம் தெரிகிறது. Read More
Apr 6, 2020, 09:17 AM IST
நடிகர் பார்த்திபன் கொரோனா விழிப்புணர்வில் தனது பங்கை அதிகம் செலுத்தி வருகிறார். தனது வீட்டை கொரோனா பாதிப்புள்ளவர்களுக்கு சிகிச்சைக்கு அளிக்கப் பயன்படுத்திக்கொள்ளத் தயாராக இருப்பதாக அரசிடம் கூறியிருந்தார். Read More
Apr 6, 2020, 09:12 AM IST
ஹாலிவுட் படம் தி நன்ஸ் ஸ்டோரி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் பாட்ரிகா போஸ்வொர்த். 86 வயதாகும் இவர் பல்வேறு புத்தகங்கள் எழுதியிருக்கிறார். ஹாலிவுட் நடிகர் மார்லின் பிரண்டோ உள்ளிட்ட சில பிரபலங்களின் வாழ்க்கை வரலாறும் எழுதி இருக்கிறார். Read More
Apr 5, 2020, 15:16 PM IST
பெங்களூரில் வசிக்கும் இவர் கொரோனா ஊரடங்கில் வீட்டிலிருந்து போர் அடித்தால் பாய் பிரண்டை அழைத்துக் கொண்டு சொகுசு காரில் ஜாலியாக புறப்பட்டார். ரெயில்வே கிராசிங் அருகே சென்றபோது நிலை தடுமாறி அங்கிருந்த இரும்பு தூணில் கார் மோதி நொறுங்கியது. அதிகாலை 3 மணி அளவில் இந்த சம்பவம் நடந்தது. Read More
Apr 5, 2020, 14:36 PM IST
கொரோனாவுக்கு இது வரை மருந்து, மாத்திரைகள் கண்டுபிடிக்கப்படவில்லை. எனினும், மலேரியா காய்ச்சலுக்குத் தரப்படும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின், கொரோனாவின் ஆரம்பக் கட்டத்தில் உள்ளவர்களுக்கு மேற்கொண்டு பரவாமல் தடுத்து உயிர் பிழைக்க வைப்பதாக அறியப்பட்டுள்ளது. Read More
Apr 5, 2020, 12:26 PM IST
கடந்த மார்ச் 25ம் தேதியன்று, மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 54 வயது கொரோனா நோயாளி முதன் முதலாக உயிரிழந்தார். அவர் டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் கலந்து கொண்டவர் என்பதும், அங்குத் தாய்லாந்து நாட்டினர் மூலம் அவருக்கு கொரோனா பரவியிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. Read More
Apr 4, 2020, 13:26 PM IST
விழுப்புரத்தில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளி உயிரிழந்தார். இதனால், தமிழகத்தில் கொரோனா பலி 2 ஆக உயர்ந்தது. சீனாவில் இருந்து உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் நோய், தமிழகத்தில் 411 பேருக்குப் பாதித்துள்ளது. மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளி கடந்த வாரம் உயிரிழந்தார். Read More
Apr 4, 2020, 10:46 AM IST
பல மாநிலங்களில் கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்ட பணியாளர்களுக்குத் தரமான முகக் கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு சாதனங்கள் தரப்படவில்லை என்ற பிரச்சனை இருக்கிறது. Read More