Dec 26, 2020, 09:16 AM IST
பாலக்காட்டில் வேறு ஜாதியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்த வாலிபர், பெண்ணின் தந்தை மற்றும் மாமாவால் சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது கவுரவக் கொலை என்று கொல்லப்பட்ட வாலிபரின் தந்தை தெரிவித்துள்ளார். Read More
Dec 25, 2020, 17:47 PM IST
இந்தியாவிலேயே முதன்முதலாகத் திருவனந்தபுரம் மாநகர மாநகரத்தந்தையாக 21 வயதான கல்லூரி மாணவி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் இந்தியாவிலேயே மிகக் குறைந்த வயதில் மாநகரத்தந்தையாகும் முதல் நபர் என்ற சாதனையை இவர் புரிந்துள்ளார். கேரளாவில் சமீபத்தில் உள்ளாட்சித் தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற்றது. Read More
Dec 24, 2020, 20:19 PM IST
தன்னை திமுக-வில் உறுப்பினராகக்கூட சேர்க்கக் கூடாது Read More
Dec 24, 2020, 13:17 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் ரவுடி ஒருவரை மர்ம கும்பல் கொலை செய்து அவரது தந்தை சமாதியிலே தீ வைத்து எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Dec 23, 2020, 17:54 PM IST
ஓரினச்சேர்க்கைக்கு முதியவர் ஒத்துழைக்காத காரணத்தினால் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Dec 23, 2020, 09:09 AM IST
கேரளாவில் கன்னியாஸ்திரி அபயா (21) கொல்லப்பட்ட வழக்கில் பாதிரியார் தாமஸ் மற்றும் கன்னியாஸ்திரி செபி ஆகியோர் மீது சுமத்தப்பட்ட கொலைக் குற்றம் நிரூபணமாகி உள்ளது என்று நேற்று திருவனந்தபுரம் சிபிஐ நீதிமன்றம் தெரிவித்தது. இவர்களுக்கான தண்டனை இன்று அறிவிக்கப்படுகிறது Read More
Dec 22, 2020, 21:53 PM IST
இன்னும் பார்க்க நாடு திரும்பவில்லை. தற்போது போட்டி நடைபெறும் ஆஸ்திரேலியாவில் உள்ளார். Read More
Dec 22, 2020, 10:26 AM IST
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் தற்கொலை செய்து கொண்டார். இது ஒட்டு மொத்த திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். பிறகு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. Read More
Dec 21, 2020, 12:49 PM IST
கொரோனா காலகட்ட மென்றதும் திரையுலகினர் அச்சத்தில் ஆழ்ந்தனர். குறிப்பாக நடிகர், நடிகைகள் வெளியில் தலை காட்டாமல் வீட்டிலேயே முடங்கினர். Read More
Dec 21, 2020, 12:35 PM IST
ஒரு சிறிய விஜேவாக தனது ஊடக வாழ்க்கையை தொடங்கி தற்போது முல்லை என்ற பெயரை யாரிடம் கேட்டாலும் தெரியாது என்று சொல்லவே முடியாத அளவிற்கு தன்னை வளர்த்து கொண்டவர் தான் சித்ரா. Read More