Mar 10, 2019, 11:12 AM IST
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்துக்கு காரணமே பாட்டாளி மக்கள் கட்சிதான் என தினகரன் கோஷ்டியைச் சேர்ந்த பெங்களூர் புகழேந்தி பரபரப்பு புகாரைத் தெரிவித்துள்ளார். Read More
Feb 28, 2019, 14:32 PM IST
திமுக கூட்டணியில் இணைய பேச்சுவார்த்தை நடத்திய தேமுதிகவின் டிமாண்டுகளால் திமுக தரப்பு எரிச்சலில் உள்ளதாகவும், தேமுதிக வந்தா வரட்டும்.. வராட்டி போகட்டும் என்று அக்கட்சிக்கான கூட்டணிக் கதவை சாத்திவிட திமுக தயாராகிவிட்டதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. Read More
Feb 25, 2019, 16:05 PM IST
தேமுதிக உட்பட சில கட்சிகளுடன் கூட்டணிப் பேச்சு நடந்து வருவதாக சேலத்தில் பேட்டி கொடுத்திருக்கிறார் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி. பாட்டாளி மக்கள் கட்சிக்கு இணையாக சீட் கேட்பதால்தான் தேமுதிகவை சேர்த்துக் கொள்வதில் சிக்கல் நீடிக்கிறது என்கிறார்கள் ஆளும்கட்சி தரப்பில். Read More
Feb 20, 2019, 22:11 PM IST
ராஜஸ்தானில் இருந்து பெங்களூருவுக்கு உணவு டெலிவரி செய்ய முயன்ற ஸ்விக்கி ஊழியர் Read More
Feb 19, 2019, 17:17 PM IST
பாட்டாளி மக்கள் கட்சி அதிமுகவுடன் அணி அமைத்ததை திமுகவில் உள்ள சிலரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை Read More
Feb 18, 2019, 18:48 PM IST
மக்களவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி மண்ணைக் கவ்வ வேண்டும் என்பதில் காடுவெட்டி குரு ஆதரவாளர்கள் உறுதியாக உள்ளனர். கடந்த தேர்தலில் தருமபுரியில் வெற்றி பெற்ற அன்புமணி, இந்தமுறை அதே தொகுதியில் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. Read More
Feb 18, 2019, 18:32 PM IST
சேலம் மாவட்டத்தில் போட்டி இடுவதாக விருப்பம் தெரிவித்துள்ளார் சுதீஷ். அதை கேட்ட தமிழிசை எட்டு தொகுதியில் எதிர்பார்ப்பதெல்லாம் ஓவர் என்றாராம். Read More
Feb 5, 2019, 10:55 AM IST
அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்து தருமபுரி தொகுதியில் போட்டியிடுவதை அன்புமணி விரும்பவில்லையாம். அந்தத் தொகுதியில் தன்னுடைய மனைவி சௌம்யாவை நிறுத்தலாம் என முடிவு செய்திருக்கிறாராம். Read More
Feb 2, 2019, 20:05 PM IST
சிபிஐ அமைப்பின் புதிய இயக்குநராக மத்தியப் பிரதேச மூத்த ஐ.பி.எஸ் அதிகாரியான ரிஷிகுமார் சுக்லாவை நியமனம் செய்துள்ளது மத்திய அரசு . Read More
Feb 2, 2019, 12:36 PM IST
மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டிவின் பிறந்த நாளை முன்வைத்து வடதமிழகத்தில் பதற்றமான நிலை உருவாகி உள்ளது. Read More